வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு,,,,,,,
தெரிந்து விட்டது போலும் சுனாமிக்கும்!
அதான்,,
இரைதேடி வந்துவிட்டது.......
சரி,,
நாம் என்ன சும்மாவா அனுப்பினோம்!
பல்லாயிரம் உயிர்களை அல்லவா கொடுத்து அனுப்பினோம்.............................
Saturday, February 14, 2009
Saturday, February 7, 2009
Subscribe to:
Comments (Atom)
