வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு,,,,,,,
தெரிந்து விட்டது போலும் சுனாமிக்கும்!
அதான்,,
இரைதேடி வந்துவிட்டது.......
சரி,,
நாம் என்ன சும்மாவா அனுப்பினோம்!
பல்லாயிரம் உயிர்களை அல்லவா கொடுத்து அனுப்பினோம்.............................
Saturday, February 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)

super da
ReplyDeletehey excellent ya.expecting more
ReplyDelete