skip to main |
skip to sidebar
காதலன் எதிர்பார்ப்பு
கவிழன் தேடினான் தனிமையில் கவிதை கிடைக்குமா என்று ? கிடைத்தது வண்டு தேடியது பூக்களில் தேன் கிடைக்குமா என்று ? கிடைத்தது நான் உன்னிடத்தில் தேடினேன் என் இதயத்தை கிடைக்குமா என்று கிடைக்கவில்லை கிடைக்காமல் போனது என் இதயம் மட்டுமல்ல் அதை திருடிச்சென்ற நீயும் தான்....
No comments:
Post a Comment