Saturday, February 14, 2009

சுனாமி

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு,,,,,,,
தெரிந்து விட்டது போலும் சுனாமிக்கும்!

அதான்,,
இரைதேடி வந்துவிட்டது.......
சரி,,
நாம் என்ன சும்மாவா அனுப்பினோம்!
பல்லாயிரம் உயிர்களை அல்லவா கொடுத்து அனுப்பினோம்.............................

2 comments: